கதைக்கு தேவைன்னா எப்படி வேணாலும் நடிப்பேன்!!! … அதே பாணியை கடைபிடிக்கும் நடிகை!!!

நடிகை ரெஜினா கேசன்ட்ரா தெலுங்கு, கன்னடம் உட்பட தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஹீரோயின். தமிழில் கண்ட நாள் முதல் படத்தில் ஹீரோயின் தங்கையாக அறிமுகமான ரெஜினா கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

download (7)

அதனைத் தொடர்ந்து தமிழில் சில நடித்தாலும் தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் அளவுக்கு தமிழில் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ரெஜினா பேட்டியளித்துள்ளார்.

download (4)

அப்பொழுது படங்களில் நடிக்க ஆரம்பித்த காலங்களில் எதுவும் தெரியவில்லை. போகப்போகதான் என்னை நானே படிக்க ஆரம்பித்தேன். மேலும் படம் தோல்வி அடையும் போதுதான் அதிகம் கற்றுக்கொள்கிறேன். தவறுகளை திருத்தி கதைகளைத் தேர்ந்தெடுக்கவும் கற்றுக்கொண்டேன் .

download (2)

மேலும் கதைக்கு தேவைப்பட்டால் அப்படி வேணுமானாலும் நடிப்பேன் என ரெஜினா கூறியுள்ளார்.பொதுவாக நடிக்க வரும்பொழுது பல கண்டிஷன்கள் போடும் ஹீரோயின்கள் போகப்போக வாய்ப்புக்காகவும் கதைக்காகவும் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் எனக் கூறும் அதே பாணியை பாலோ பண்றாரோ!!!

download (3)

One thought on “கதைக்கு தேவைன்னா எப்படி வேணாலும் நடிப்பேன்!!! … அதே பாணியை கடைபிடிக்கும் நடிகை!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: