வனிதா வம்புக்கு இழுத்தால்!!!.. சண்டை நோ !! பேசும்போது அருவருப்பும் பச்சாதாபம்!!.. நடிகை கஸ்தூரி
பிக்பாஸ் சீசன்3 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதலிலேயே உள்ளே சென்று வந்த நடிகை கஸ்தூரி மீண்டும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்லவுள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அப்பதிவிற்கான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள கஸ்தூரி நடிகையும் நடிகர் விஜயகுமார் அவர்களின் மகளுமான வனிதா குறித்தும் பதில் அளித்துள்ளார்.
அதில் கேள்விகளுக்கு கண்டிப்பா வனிதா வம்புக்கு இழுத்தால் நான் சண்டை போட மாட்டேன். அவங்க பேசும்போது அருவருப்பும் பச்சாதாபம் மட்டுமே உணர்கிறேன். கோபம். வருவதில்லை. மதுவிடம் சொன்னது போல பொறுமை காப்பேன் எனக் கூறியுள்ளார்.
கண்டிப்பா வனிதா வம்புக்கு இழுத்தால் நான் சண்டை போட மாட்டேன். அவங்க பேசும்போது அருவருப்பும் பச்சாதாபம் மட்டுமே உணர்கிறேன். கோபம். வருவதில்லை. மதுவிடம் சொன்னது போல பொறுமை காப்பேன். Sorry no content !!!
— Kasturi Shankar (@KasthuriShankar) October 1, 2019