சூர்யா ரசிகர்களுக்காக – வெய்யோன் சில்லி இப்ப நிலத்தில் இறங்கி அனத்துறா – பாடல் வரிகள் இதோ. படித்து வெடித்து பகிர்ந்திடுங்கள்.

சூரரைப் போற்று படத்தின் பாடலை இன்று படக்குழுவினர் வெளியிட்டனர்.
அந்த படத்தின் இடம்பெற்ற “வெய்யோன் சில்லி” என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதோ அந்த பாடல் வரிகள். சூர்யா ரசிகர்களுக்காக.

சீயஞ் சிறுக்கிகிட்ட சீவன தொலைச்சுட்டன் சோட்டு வளவிக்கொள்ள மாட்டிக்க வளஞ்சுட்டன்  உள்ள பட்றைய போட்டுட்டு ஏழரைய  கூட்டிட்டு தப்பிச்சு போராளே அங்கிட்டு

சூர்யாவைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களைப் இந்த Youtube லிங்கில் படியுங்கள்

https://youtu.be/KSs2DaIMA38

இவ வீதியில் வாரத வேடிக்கை பார்க்கத்தான் விழுந்த மேகங்கள் எம்புட்டு இடுக்கியே இடுக்கியே அடிக்கிறா அடுக்கியே 

வெய்யோன் சில்லி இப்ப நிலத்தில் இறங்கி அனத்துறா  லந்தா பேசி என்ன ஒரண்ட இழுக்குறா   கட்டாரி கண்ணால உட்டாலே தெறிக்கிறன்  ஒட்டார சிட்டாலே மப்பாகி கிடக்கிறேன்

என் உசுருல சல்லடை சலிச்சு ஏஞ்சிரிக்குற அரக்கியே   உன் குறுக்குல என்னைய முடிச்சு நீ நடக்குற தருக்கியே  மல்லாட்ட ரெண்டா என்னாட்டம் வந்தா 

எங்காத்துச் சவ்வுல ஏசயும் ஒவ்வுல நீ மட்டும் பேசுடி ஏலெட்டும் நாளட்டும் எதுவும் உங்கள இச்சொன்னு விசுடி 

கன்னலு உதடு மின்னலு தகடு எனக்குத்தானடி சட்டையில் பாக்கெட்டை தச்சது உன்னய பதுக்கதானடி 

தின்னா ஆணம் வச்சுத் தின்னா  உள்ள ங்கொக்க மக்கா நின்னா 

தொரட்டி கொரல பெரட்டி இவிய இதயம் பறிச்சியே 

கரண்டு கம்பிய சொரண்டி கெடந்த கதண்ட எரிச்சியே  பதனம் உதற கவனஞ் சிதற மனச கலச்சியே  கருக்க பொழுதில் சிரிச்சு தொலைச்சு பகலை படைச்சியே

தீயா இவ வந்தா மண்ட வெல்லந் துண்டா உண்டா இந்த ஜிகர்தண்டா 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: