சூர்யா ரசிகர்களுக்காக – வெய்யோன் சில்லி இப்ப நிலத்தில் இறங்கி அனத்துறா – பாடல் வரிகள் இதோ. படித்து வெடித்து பகிர்ந்திடுங்கள்.
சூரரைப் போற்று படத்தின் பாடலை இன்று படக்குழுவினர் வெளியிட்டனர்.
அந்த படத்தின் இடம்பெற்ற “வெய்யோன் சில்லி” என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதோ அந்த பாடல் வரிகள். சூர்யா ரசிகர்களுக்காக.
சீயஞ் சிறுக்கிகிட்ட சீவன தொலைச்சுட்டன் சோட்டு வளவிக்கொள்ள மாட்டிக்க வளஞ்சுட்டன் உள்ள பட்றைய போட்டுட்டு ஏழரைய கூட்டிட்டு தப்பிச்சு போராளே அங்கிட்டு
சூர்யாவைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களைப் இந்த Youtube லிங்கில் படியுங்கள்
இவ வீதியில் வாரத வேடிக்கை பார்க்கத்தான் விழுந்த மேகங்கள் எம்புட்டு இடுக்கியே இடுக்கியே அடிக்கிறா அடுக்கியே
வெய்யோன் சில்லி இப்ப நிலத்தில் இறங்கி அனத்துறா லந்தா பேசி என்ன ஒரண்ட இழுக்குறா கட்டாரி கண்ணால உட்டாலே தெறிக்கிறன் ஒட்டார சிட்டாலே மப்பாகி கிடக்கிறேன்
என் உசுருல சல்லடை சலிச்சு ஏஞ்சிரிக்குற அரக்கியே உன் குறுக்குல என்னைய முடிச்சு நீ நடக்குற தருக்கியே மல்லாட்ட ரெண்டா என்னாட்டம் வந்தா
எங்காத்துச் சவ்வுல ஏசயும் ஒவ்வுல நீ மட்டும் பேசுடி ஏலெட்டும் நாளட்டும் எதுவும் உங்கள இச்சொன்னு விசுடி
கன்னலு உதடு மின்னலு தகடு எனக்குத்தானடி சட்டையில் பாக்கெட்டை தச்சது உன்னய பதுக்கதானடி
தின்னா ஆணம் வச்சுத் தின்னா உள்ள ங்கொக்க மக்கா நின்னா
தொரட்டி கொரல பெரட்டி இவிய இதயம் பறிச்சியே
கரண்டு கம்பிய சொரண்டி கெடந்த கதண்ட எரிச்சியே பதனம் உதற கவனஞ் சிதற மனச கலச்சியே கருக்க பொழுதில் சிரிச்சு தொலைச்சு பகலை படைச்சியே
தீயா இவ வந்தா மண்ட வெல்லந் துண்டா உண்டா இந்த ஜிகர்தண்டா